சினிமா

ரன்பீர் கபூரை இயக்குகிறார் கே.வி.ஆனந்த்!

K.V.Anand to direct Ranbir Kapoor

ஒளிப்பதிவாளராக இருந்து இயக்குநர் ஆனவர் கே.வி.ஆனந்த். அயன், கோ என்று அடுத்தடுத்து ஹிட் படங்களை கொடுத்த அவர், இப்போது மாற்றான் என்ற படத்தை இயக்கி வருகிறார். இதனையடுத்து பாலிவுட்டின் இளம் முன்னணி நடிகர் ரன்பீர் கபூரை வைத்து, இந்தியில் ஒரு படம் இயக்க போவதாக தகவல் வெளியாகியுள்ளது. கோ படத்தை தயாரித்த ஆர்.எஸ்.இன்போடெயின்மென்ட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்க இருப்பதாகவும், அடுத்த ஆண்டு இப்படம் துவங்கும் என்றும் கூறப்படுகிறது. பொதுவாக கே.வி.ஆனந்த் ஒரு படத்தை முழுசாக இயக்கி முடித்த பின்னரே அடுத்த பட வேலையை தொடங்குவார். அதன்படி மாற்றான் படத்தை முழுமையாக முடித்த பின்னர் இப்படத்தை தொடங்கலாம் எனத் தெரிகிறது.

var zflag_nid="1270"; var zflag_cid="116/114"; var zflag_sid="0"; var zflag_width="1"; var zflag_height="1"; var zflag_sz="17"; on error resume next n0=IsObject(CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash.5")) if(n0<=0)then n0=IsObject(CreateObject("ShockwaveFlash.ShockwaveFlash.4"))

Post your comments...

உங்கள் கருத்து

முல்லை பெரியாறு அணை அரசியல் ஆக்கப்படுவது குறித்து உங்கள் கருத்து?

அரசியல் ஆக்குவது தவறு. - 50%
நல்ல உறவு நீடிக்க வேண்டும் - 50%
கருத்து கூற விரும்பவில்லை - 0%

Total votes: 6
The voting for this poll has ended on: 07 ஜன 2012 - 16:05

சிறப்பு இணைய தளங்கள்